| குடும்பம் | 
              : | 
              லெகுமினேசி | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              இந்தியன் ரோஸ்கட்டை  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | தீவனம் | 
              :  | 
              ஓரளவிற்கு | 
            
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              மரக்கட்டைகள், அழகான மரச் சாமான்கள் செய்வதற்குப்    பயன்படுகிறது.  | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              நவம்பர் – மார்ச்  | 
            
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              18480 / கிலோ | 
            
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              ஆறு மாதங்கள் வரை  | 
            
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              65 % | 
            
            
              | விதை நேர்த்தி | 
              : | 
              ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க    வேண்டும். | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால்    பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள்     ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும்.  பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை  30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட    வேண்டும்.       
                ஆறு மாதங்களில் பத்து அடி வளர்ந்து விடும்.    |